வியாழன், 5 மார்ச், 2015

அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான பன்னிரு பெருமாள்

அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான
பன்னிரு பெருமாள்


ஒவ்வொருவருக்கும் கஷ்டம் வரும்போது 
நினைவுக்கு வருபவர் கடவுள்
அந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள்
பல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.
கடவுளின்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
எனும் பஞ்ச காரியங்களில்
காக்கும் செயலை செய்யும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான பெருமாளின்
அவதாரத்தில் ஏந்த அவதாரம் ஏந்த ராசிக்கு உகந்தது என குறிப்பிடபட்டுள்ளது.
ஆகவே அவரவர் ராசிக்குண்டன அவதார பெருமாளின் கோவிலுக்கு உங்கள் நட்சத்திர நாளில் சென்றோ அல்லது
அந்த அவதார மூர்த்தியின் திருவுருவ படம் வைத்து
அதற்குண்டான மூலமந்திரம் சொல்லிவர
மனமது செம்மையாகி உங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.
முயன்று பாருங்கள் !!!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக